செவ்வாய், 25 செப்டம்பர், 2018

தென்றல் ஒன்று புயலானது

நறுமணம் எந்த பூவிலிருந்து என்று  
அறிய தென்றல் இங்கே சுத்தி வருதா, 
வாசம் உன்னிடத்தில் தானென்று புரியாமல்
குழப்பத்தில் ஆகிவிட்டதோ புயலாய், வர்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக