புதன், 7 நவம்பர், 2012

power cut

பவர்  கட் ரொம்ப இருக்குதுன்னு நொந்துபோய் (, காலை 4-5,6-10, பகல் 12-4,இரவு 7-8 மற்றும் இரவு 9 முதல் 11 வரை) மொத்தமாய் எல்லாரையும் திட்டி தமிழ் நாட்டுல ஆளுற  ,ஆண்ட கட்சி பெரியவங்களையும் திட்டி ஓரளவுக்கு அமைதியான பிறகு யோசிச்சுப்பர்த்ததில் யோசனையின் தொடக்கத்திலும் முடிவிலும் ஊழல் மட்டுமே பெரிதாகத்தெரிகிறது .
                 நம் நாடு உருப்பட எதாவது வழி  சொல்லுங்க .....ப்ளீஸ் ............!!  
இன்று நடைப்பயிற்சி சென்ற இடத்தில் இருவருக்கிடையே நடந்த உரையாடல் , "யாராவது தன தகப்பன் செத்த வீட்ல அவன தொட்டு எதாவது செய்றாங்களா? குறைஞ்சது குளிப்பட்டவாவது செய்றன்களா?"
    கண்டிப்பா யாரும் செய்திருக்க மாட்டோம் . ஆனால் ஏன் ?