மணநாள் - முன்னிரவு - பெண்ணை புக்ககத்தில் விட்டுவிட்டு
கணத்த இதயத்துடன் அனைவரும் திரும்பும் நேரம் - தன்
குணம் நிறைந்த அத்தையிடமிருந்து வர மறுக்கும் பேரனை
அழ அழ கையில் வாங்கி தான் வந்த வண்டியில் ஏறி, அவனை சமாதானப்படுத்துவதாக நினைத்து தன் அழுகையை மறைத்துக்கொண்டிருக்கிறார் அப்பா.
கணத்த இதயத்துடன் அனைவரும் திரும்பும் நேரம் - தன்
குணம் நிறைந்த அத்தையிடமிருந்து வர மறுக்கும் பேரனை
அழ அழ கையில் வாங்கி தான் வந்த வண்டியில் ஏறி, அவனை சமாதானப்படுத்துவதாக நினைத்து தன் அழுகையை மறைத்துக்கொண்டிருக்கிறார் அப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக